tag:blogger.com,1999:blog-3584396385345365099.post612236895646938905..comments2023-07-11T13:12:47.799+05:30Comments on இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: இடி அல்லது இடிப்போம்...: தீண்டாமை க்கு எதிரான போர்உங்களுள் ஒருவன்http://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3584396385345365099.post-23677387736706662922011-02-17T11:19:35.034+05:302011-02-17T11:19:35.034+05:30நன்றி தோழரே.........நன்றி தோழரே.........உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-29795079593697610602011-02-16T17:35:37.346+05:302011-02-16T17:35:37.346+05:30சகோ...
தங்களது "இடி அல்லது இடிப்போம்...: தீண்...சகோ...<br />தங்களது "இடி அல்லது இடிப்போம்...: தீண்டாமை க்கு எதிரான போர்" <br /><br />இந்தப் பதிவை இன்ட்லியில் இணைத்துள்ளேன். <br /><br />நன்றி!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-35329969813110491022011-02-16T17:31:00.688+05:302011-02-16T17:31:00.688+05:30இவ்வளவு பிரச்சனையா ..ஒரு நாள் எல்லாம் மாறும் என்ற ...இவ்வளவு பிரச்சனையா ..ஒரு நாள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையோடு தான் இருக்க வேண்டும் .. :)சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-6085186040199535612011-01-27T12:20:43.983+05:302011-01-27T12:20:43.983+05:30கவலை பட வேண்டாம் சகோ.......... இந்த நாளும் ஒருநாள்...கவலை பட வேண்டாம் சகோ.......... இந்த நாளும் ஒருநாள் மாறும்.......... அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்......... எல்லோர்க்கும் சம உரிமை பெற வேண்டும்.......... அது வரைக்கும் இந்த போராட்டம் தொடரும்.................உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-88049568453411932172011-01-27T12:17:32.421+05:302011-01-27T12:17:32.421+05:30இன்னும் அந்த சுவர் இடித்து விட்டது போல் எந்த தகவலு...இன்னும் அந்த சுவர் இடித்து விட்டது போல் எந்த தகவலும் எதுவம் இதுவரை கிடைக்கவில்லை.........தீண்டாமை பற்றி evidense நிறுவனம் நடத்திய ஆய்வின் பகுதி இந்த வலைத்தளத்தில் உள்ளது........ <br /> <br /><a href="http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5134:2010-04-03-11-14-44&catid=1004:10&Itemid=270" rel="nofollow">keetru</a>உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-58876697099693337482011-01-27T10:16:03.116+05:302011-01-27T10:16:03.116+05:30சகோதரா...உத்தபுரம் செய்தி நான் வருத்தப்படும் விஷயம...சகோதரா...உத்தபுரம் செய்தி நான் வருத்தப்படும் விஷயம்...சகோ...இது பேரையூர்..உத்தபுரம் மட்டும் நடக்கும் விஷயம் இல்லை...மதுரையை சுத்தி நிறைய கிராமங்களில் இன்னும் தலித்துகள் புறக்கணிக்கப்படும் கொடுமைகள் நடந்துட்டே தான் இருக்கு...இன்னும் ஜாதி வாரியாய் தெருக்களுக்கு பெயர்களும் இருக்கு..அங்கே அந்த குறிப்பிட்ட ஜாதி மக்கள் மட்டுமே இருக்காங்க...அந்த தெருக்குள் தலித் மக்கள் வரவும் கூடாது..அப்படி வந்தாலும்...செருப்பை கழட்டி எடுதுத்து கக்கத்தில் வச்சுட்டு போகும் கேவலமான மனிதம் சாகடிக்க படும் நிகழ்ச்சிகள் நடந்துட்டு தான் இருக்கு...எனக்கு இந்த போஸ்ட் இல் இருக்கும் புகைப்படம் பார்த்து மனசு ரொம்ப கஷ்டம் ஆய்டுச்சு சகோ...சே...இந்த உலகத்தில் நாமளும் பிறந்து...ம்ம்....என்ன சொல்லன்னு தெரியல...:((ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-40397302766811297562011-01-25T18:18:57.574+05:302011-01-25T18:18:57.574+05:30சுவர் இடித்தாகிவிட்டதா இல்லையா?சுவர் இடித்தாகிவிட்டதா இல்லையா?-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.com