tag:blogger.com,1999:blog-3584396385345365099.post7874155981733787188..comments2023-07-11T13:12:47.799+05:30Comments on இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 10உங்களுள் ஒருவன்http://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3584396385345365099.post-82814424858327663482011-01-19T09:07:44.044+05:302011-01-19T09:07:44.044+05:30கிணற்று தவளை அவர்களுக்கு,
// நாம் உருப்படியாக ஏதா...கிணற்று தவளை அவர்களுக்கு, <br />// நாம் உருப்படியாக ஏதாவது மாற்றி யோசித்தால் அன்றி வேறே மாற்றம் ஏதும் நடக்காது//<br /><br />நாமே எதுவம் செய்ய மாட்டோம்....... யாராவது செய்தால் அதை கூறை சொல்ல மட்டும் நான் நீ என்று வந்து விடுவார்கள்........ <br />தமிழனுக்கு உள்ள பழக்கம் யாரயும் நம்ப மாட்டோம், அப்படி நம்பி அவனிடம் ஏமாந்து போவதும் தான்..........<br /><br />இவரை தவிர இப்பொழுது நம்மக்கு தமிழகத்தில் இழம் பற்றி பேசே ஆள் இல்லை.............. <br /><br />நான் ஒரு ஈழத் தமிழனாக இருந்துதான் இதை பறி பேச வேண்டும் என்பது இல்லை......... இதற்கு ஒரு மனிதனாக இருந்து சக மனிதன் க்கு நடக்கும் இன்ப துன்பத்தை பற்றி பேச நான் ஒரு மனிதன் என்ற ஒரு தகுதி போதும்.......... நான் வேறு யாரும் அல்ல ............. <br /><br />நான் உங்களுள் ஒருவன்உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-67217202131370176722011-01-18T14:02:15.999+05:302011-01-18T14:02:15.999+05:30உணர்சிகரமான அதே வேலையில் மிகவும்
அவசியமான பதிவு ,...உணர்சிகரமான அதே வேலையில் மிகவும் <br />அவசியமான பதிவு ,வாழ்த்துக்கள் நண்பாsubrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-70970006502817065452011-01-18T11:58:38.799+05:302011-01-18T11:58:38.799+05:30நீங்கள் ஈழத் தமிழரா அய்யா,
இதெல்லாம் அவர்களே சொந்த...நீங்கள் ஈழத் தமிழரா அய்யா,<br />இதெல்லாம் அவர்களே சொந்தமாக எழுதுவதில்லை. இன்றைய தமிழகத்தில் மேலிடத்திலிருந்து இவர் வரை யாராவது எதுகை மோனையுடன் எழுதிக் கொடுத்தால் அதை தன்னுடயது என்று பெயர் வாங்கிக் கொள்வது இன்றைய trend . உங்கள் அறியாமைக்கு அல்லது தெரிந்தே செய்வதற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நாம் உருப்படியாக ஏதாவது மாற்றி யோசித்தால் அன்றி வேறே மாற்றம் ஏதும் நடக்காது.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-42696489915492718312011-01-18T11:20:36.006+05:302011-01-18T11:20:36.006+05:30நன்றி நண்பரே..........நன்றி நண்பரே..........உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-56058761055315996862011-01-18T10:41:31.977+05:302011-01-18T10:41:31.977+05:30நல்ல அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...நல்ல அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்kobikashokhttps://www.blogger.com/profile/10092119582445712781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-21904333521194377962011-01-18T10:40:21.439+05:302011-01-18T10:40:21.439+05:30நல்ல அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...நல்ல அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்kobikashokhttps://www.blogger.com/profile/10092119582445712781noreply@blogger.com