Showing posts with label தேர்தல் அறிக்கை. Show all posts
Showing posts with label தேர்தல் அறிக்கை. Show all posts

Monday, March 21, 2011

எழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடருமா??? இல்லை இலவசங்கள் தொடரும் வரை எழைகள் இருபார்களா?????

தமிழ்நாடு என்ன இந்தியாவே இவர்கள் கையில் இருந்தால் கண்டிப்பாக ஏழைகளாக தான் இருப்பார்கள்.

பிறகு என்ன மக்களுக்கு இவர்கள் நல்லது செய்கிறன் என்று எல்லாதையும் இவர்கள் விட்டிற்கு கொண்டு சென்றார்கள் என்றால் பிறகு மக்கள் எப்படி சுபிட்சம் அடைவார்கள், மக்கள் நலம் பெருகிரகளோ யிலையோ...இவர்களுக்கு கோடி க்கு மேல் கோடி சேர்த்து கோடிஸ்வரர்கள் அகிகொன்டட தான் இருக்கிறார்கள்.....


எதோ ஒரு படத்தில் ரஜினி சொன்னா மாதிரி.... இவர்களுக்கு வேலை வெட்டி குடுத்தால் சேலை வேஷ்டி க்கு கை ஏந்தி நிற்க வேண்டியது இல்லை, ஐயா தமிழர்கள் உலகத்திற்கு மானம்,மரியாதையை சொல்லி குடுத்தவர்கள்.... இவர்களை மானம் மரியாதையை மறக்க வைத்து இலவசங்களுக்கு (பிச்சை) க்கு கை ஏந்தி நிற்க வைப்பதில் உங்களுக்கு என்ன அவொலோ சந்தோசம்.....

சிறிது நாள்களுக்கு முன்னால் நீங்கள் தான் தமிழகத்தில் படித்தல் மட்டும் போதாது... பகுத்தறிவோடு நடக்க வேண்டும் என்று சொன்னிர்கள்.... இப்பொழுது எப்படி ஐயா எங்கள் தன்மானத்தோடு விளையாட வருகிரிகள்.... எப்படி நீங்கள் எங்களுகு இலவசம் என்று கூறினால் நங்கள் பல்லை காட்டி கொண்டு நீங்கள் போடும் எச்சி துண்டுக்கு வால் அட்டி கொண்டு வந்து விடுவோம் என்று நினைதிர்களா??????

எங்களூக்கு நீங்கள் செய்த துரோகங்களை எப்படி ஐயா மறக்க முடியும்.... நீங்கள் அம்மையார் சோனியாவின் கரங்களை இறுக்கமாக பற்றி கொண்டு... எங்கள் சொந்தங்களை எங்களுது வரி பணம் கொண்டே அழித்ததை எங்களால் எப்படி ஐயா மறக்க முடியும்.....


அந்த நேரத்தில் நீங்கள் அடிய கபட நாடங்கள் என்ன கொஞ்சமா நஞ்சமா..... கொட்டும் மலையில் மனித சங்கலி போராட்டம், உலக வரலாறு லிய முதல் முறையாக காலை உணவிற்கு பின், மதிய உணவிற்கு முன் நடந்த உண்ணாவிரத போராட்டம், அதன் பின் இலங்கயில் இருந்து போர் நிறுத்த அறிக்கை, பின்பு உங்களை வாழ்த்த தயாராக இருந்த பதாதைகள்.... இதற்கு பின் 3 நாட்களில் ஈழத்தில் பல ஆயிர கணக்கில் படுகொலைகளுடன் ஈழ போர் இனித முடிவு அடைந்தது..... தலைய போகும் அவசர காலத்திலும் கூட கடிதம் எழுதுவதையும், தந்தி குடுபத்தையும், மறக்காத நீங்கள், உங்கள் குடும்ப அரசியலுக்காக, மந்திரி பதிவி உங்கள் மகனுக்கு ஒன்று, மருமகனுக்கு ஒன்று, பேரனுக்கு ஒன்று கேட்க மட்டும் டெல்லி க்கு சென்று சாதனை படைத்தவர் அல்லவா நீங்கள்......


எப்படி ஐயா மறக்க முடியும் உங்களுதது சாதனைகளை.......... முத்துகுமரன் வயறு வலியால் இறந்திருப்பான் என்று அவனது மரணத்தை பற்றி பெசியவர்தானே நீங்கள்..... அவனின் மரண சாசனத்தை படித்த பின்பு எந்த தன்மானம் உள்ள தமிழனும் அவாறு கூறி இருக்க முடியாது... தமிழினத்தைய அளித்த பிறகு மொழிக்கு விழா எடுத்த உன்னத தலைவர் அல்லவா நீங்கள்.....

இப்பொழுது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் இலவசங்கள் குடுத்து தான் செய்த தப்புகளை மறைக்க பார்க்கிறார்.... அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களே..... இந்த முறை உங்களுது வாக்கை சரியாக பயன்படுத்துங்கள், தமிழினத்தை அளித்த காங்கிரஸ் கும், அதற்கு அடிவருடியாக இருந்த திமுக விற்கும் சரியான படம் புகுத்துங்கள்.......

நான் இந்த பதிவு எழுத ஆரம்பித்த பொது திமுகவின் இலவச தேர்தல் அறிக்கை பற்றிதான் நினைத்தேன்.. அனால் எழுத ஆரம்பித்த உடன் என்னது மனகுமரல்களை நிறுத்த முடியவில்லை ...... அடுத்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்....

இப்படி மனகுமரல்களை கொட்டி கொண்டு இருக்கும் நான் வேறு யாரும் இல்லை, உங்களுள் ஒருவனாக இருந்து சக இன்ப துன்பகளை சகித்து கொண்டு போகும் சாதாரண சாமானியனாக இருக்கும் உங்களுள் ஒருவன்