Wednesday, February 22, 2012

வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ???

என்னடா இவன் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ன்னு சொல்ல போறனு நினைதிர்கள் என்றால் அது சரி தான்... நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க நினத்தால் நா என்ன என்ன செய்வேன் என்று தான் இதில் கூற போகிறேன்.

என்னன்னா இப்ப சென்னை ல வங்கியை கொள்ளை அடிப்பது எளிது என்று இரண்டு முறை north indians நமக்கு காட்டி விட்டார்கள் அதவும் ஓர மாததில்.

இதற்கு காரணம் உடனே சினிமா தான் என்று ஒரு கூட்டம் என்று கூரினாலும் அது ஒரு levelku உண்மை தான். என்னன்னா ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு 10 ஹாலிவுட் படம் பார்த்தல் நீங்கள் ஒரு கொள்ளைக்காரன் ஆகிவிடலாம். என்ன என்றால் சினிமாவில் நாம் நினைப்பதை விட, நம்மால் செய்ய முடியாததை கூட செய்ய முடியும் என்று காட்டுபவர்கள்...... நான் இங்கு சினிமா காரர்களை குறை கூற வில்லை...... அவர்கள் நம்மக்கு ஒரு விழிப்புணர்வு குடுக்கவே இவ்வாறு படம் எடுத்து நாம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..... ஆனால் நாமோ அந்த படத்தை பார்த்து ரசித்து விட்டு, அல்லது படமா எடுத்து இருக்கிறான் படம் என்று திட்டி விட்டு வந்து விடுகிறோம்..... அத்துடன் அனைத்தையும் மறந்தும் விடுகிறோம்..... அதன் பிறகு எங்காவது அதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இந்த சினிமாவை பார்த்து விட்டுத்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றேன என்று சினிமாவை எதிர்த்து பட்டிமன்றம் வைத்து விட்டு... அதன் பிறக்கு நமது சாதாரண வாழ்கைக்கு திரும்பி விடுகிறோம்......

சரி இந்த சினிமா நமக்கு குடுக்கும் படிபின்னை என்னவென்றால் நம்மை சுற்றி எவ்வாறு எல்லாம் பிராட், பிட்டலாட்டம், மொள்ளமாரித்தனம், நடகின்றேன என்று நம்மக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள், நாம் அதை பார்த்து விட்டு, திரும்பவும் நமது ஆஜாக்கிரதை தனமாகவே இருந்தால், நம்மை அவர்கள் ஏமாற்றுவது எளிது, என்ன என்றால் real life இல்... நமது திருடர்கள் மிகவும் புத்திசாலிகள்..... நாம் தான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்.... திருடுபவர்கள் திருட வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் திருடுபார்கள்..... அவர்கள் இந்த சினிமாவை பார்த்து தான் திருட வேண்டும் என்பது அல்ல... சினிமாவில் காட்டுவது ஒரு சந்தர்பத்தை மட்டும் வைத்து.... ஆனால் உண்மையான திருடர்கள் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது... என்னவே அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து பார்ப்பார்கள் .

சரி, இப்பொழுது நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க போவது போல் நினைத்து கொள்ளுங்கள், அல்லது சினிமாவிருக்கு ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு கதை தயாரிப்பது போல் நினைத்து கொள்ளுங்கள்.....

அந்த north indians இடம் இருந்து யோசிப்போம்..... அவர்கள் முதலில் சென்னைக்கு வந்தற்கு காரணம், என்ன வென்றால் நாம் இப்பொழுது நமது சொந்த ஊரில் இருந்தால், அனைவர்க்கும் நம்மை தெரியும், ஊரின் எல்லையுள் இருந்து தம் அடித்தால் கூட நமது விட்டிருக்கு செய்தி பொய் சேர்ந்து விடும், அதனால் தான் உடைய ஊரில் பல பேர் யோகியர்கள் அகவே இருப்பார்கள், ஆனால் வெளி ஊருக்கு வந்தால் அவர்கள் தம், தண்ணி, என்று சகல கெட்ட விசயங்களும் இருக்கும்... யாரை பற்றியும் சிந்திக்காமல் தான் விருப்ப படி நடந்து கொள்ள முடியும். என்னவே தான் இவர்கள் தங்களுடைய ஊரை விட்டு இங்கு சென்னை க்கு வந்து தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்......

அதன் பிறர்க்கு சென்னையுள் ஒரு நல்ல apartment ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி விடுகிறார்கள், மாணவர்கள் போல, Software Company Workers போல தங்கி விடுகிறார்கள், இவர்களை சுற்றி இருபவர்கள், இவர்கள் மீது சந்தேகம் வராமல் நடந்து கொள்ளுகிறார்கள்.

இவர்கள் மொத்தம் இரண்டு குழுக்களாக இருப்பார்கள்..... ஒரு குழு உளவு பார்க்க.... அவர்கள் வங்கியை கொள்ளை அடித்த பின்பும் அவர்கள் அங்கைய தான் சுற்றி சுற்றி வருவார்கள்..... என்ன என்றால் இவர்கள் மிது சந்தேகம் வராமல் இருக்க..... இன்னொரு குழு வங்கியை கொள்ளை அடிக்க அவர்கள் உளவு பார்க்க வந்த குழுவிடம் இருந்து தகவல் வந்த பிறகே இவர்கள் ஊருக்கு வருவார்கள்.... பெரிய ஹோட்டல் அல்லது லொட்ஜ் இல் ரூம் எடுத்து தங்கி விட்டு... காரியம் முடிந்த உடன் தங்கள் ஊருக்கு சென்று விடுவார்கள்......


உங்களுக்கு இப்பொழுது சந்தேகம் வரலாம், இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை என்ன செய்யார்கள் என்று..... அதற்க்கு பல வழிகள் இருகின்றேன......

  1. பணத்துடன் ரயில் அல்லது பேருந்தில் அழுக்கு துணிமணி கொண்டு செல்வது போல... செல்வது....
  2. பணத்தை எதாவது ஒரு இடத்தில மறைத்து வைப்பது

இவை எல்லாம் பழைய டெக்னிக் என்று நீங்கள் நினைதால், அதை இரண்டு குழுக்களும்... குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள்.... அவர்கள் அனைவரும் சமமாக பங்கு பிரித்து..... ஒவோருவர் பெயரில்லும் இரண்டு வங்கி கணக்குகள் தொடங்கி வைத்து இருப்பார்கள்.... அதில் சமமாக deposit பண்ணி வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராது.......

இவை அனைத்தும் சினிமா பார்க்கும் சராசரி மனிதன் கூட யோசிக்கும் விசயம் தான்...... இப்படி பட்ட மக்கள் நமக்கு மத்தியுள் தான் இருக்கிறார்கள்...... நாம் தான் அவர்கள் யார் என்று கண்டு பிடித்து காவல் துறை இடம் ஒப்படிக்க வேண்டும். என்ன என்றால் காவல் துறை நமது நண்பர்கள் அல்லவா......... :-)

பிறக்கு இவர்களால் கண்டிப்பாக கண்டு பிடிக்க முடியாது.....நாம் தான் இந்த காவல் துறைக்கு கண்டு பிடித்து குடக்க வேண்டும்..... இது அவர்கள் சம்பந்த பட்ட விசயம் மட்டும் அல்ல...... நமது உயிர் மற்றும் உடமை சம்பந்த பட்ட விசயம்........ என்னவே தான் நாம் நம்மை சுற்றி நடப்பவரை வைத்து, யார் நல்லவன் யார் கேட்டவன் என்று முடிவு நாம் தான் எடுக்க வேண்டும்.... இந்த குற்றவாளிகள் ஒன்றும் வெளியுள் இருந்து வரவில்லை..... நமக்குள் நம்முள் ஒருவனாக நம்மை சுற்றி தான் இருக்கிறார்கள்..... நாம் தான் சுதாரித்து நடந்து கொளவேண்டும்..... நானும் உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்.........

4 comments:

சூரியா இராஜப்பா said...

இது முடிவு அல்லை தொடக்கம்....

கோவை நேரம் said...

நல்லா சொல்லி இருக்கீங்க..எதாவது முன் அனுபவம் உண்டோ.....?

உங்களுள் ஒருவன் said...

@ கோவை நேரம் @ நா நல்ல இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லையா ?????

Unknown said...

Arumai yah eruku Anna.

Post a Comment