Sunday, November 20, 2011

government bus la ticket எடுப்பவன் கேனையன்...... பேருந்து பயண கட்டணம் ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா(0.08 Paise) மட்டுமே.......

என்ன பாஸ் நம்ப முடியலையா ??? என்னக்கும் first அப்படி தான் இருந்துச்சு......
பஸ்சில் பயண கட்டணம் எத்தின உடன்.... பஸ் இல் இருபவர்கள் புலம்பியதை பார்த்த பிறக்கு..... என்னக்கு தோன்றியது... வழக்கமாக சினிமா வில் மட்டுமே பார்த்து பழகிய காட்சிகள்... நேரில் பார்த்த உடன் மணம் கேட்க வில்லை......

நாமே தான் ICWAI படித்த, படித்து கொண்டு இருக்கும், படிக்கும் மாணவன் ஆச்சே.... இந்த பேருந்து கட்டணத்தை நாம் re-calculate செய்து பார்த்தல் என்ன என்று தோன்றியது.... அதில் உருவானதுதான் இந்த பதிவு முதலில் ICWAI என்றால் The Institute of Cost and Works Accountants of India.... அதாக பட்டது என்னன்னா ..... ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்தல் பற்றி படிப்பது தான் அது.....


ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்வதற்கு முன் சில அடிபடைகளை தெரிந்து வைத்து கொள்ளுவது நல்லது.

Selling price = Fixed price + variable cost + profit

Fixed cost: (நிரந்தரமான செலவு)
ஒரு பொருள் உற்பத்தி செய்தாலும், 1000 பொருள் உற்பத்தி செய்தாலும், இந்த expenses... குடாது குறையாது..... for an example.... workers salary, Depreciation (தேய்மானம் ) room rent, security salary, traveling cost etc

Variable cost ( மாறும் தன்மை உடைய செலவு)

ஒரு பொருள் உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு.... இது நாம் எவ்ளோ உற்பத்தி செய்கிறோமோ அதற்க்கு ஏற்றால் போல் இதன் செலவு உயரும்...... அதாவுது அந்த பொருள் உற்பத்தி செய்ய தேவை படும்.. man, meterial, mechin இவ்வை அனைத்தும் அடங்கும்.....

சரி நாம் ஒரு பேருந்து கட்டணம் எப்படி நிரனையம் செய்ய படுகிறது என்று பார்போம்.... அதாவது ஒரு பேருந்தின் ஆயுட் காலம், அதன் விலை, அதன் தெயுமானம்(depreciation charges for an year) அது எவளோ தூரம் செல்கிறது... எரிபொருள் செலவு... ஆகியவறை கொண்டு அதில் பயணம் செய்யும் மக்களிடம் அந்த கட்டணம் வசூலிக்க படுகிறது......
இந்த calculation சில assumption அடிபடையுள் கணிக்க பட்டது.....

Fixed Cost:
Assumption 1:
ஒரு பேருந்தின் விலை approz 1 crore.
life time: 20 yrs, so cost for an year 1 crore/20 yrs = 5 lakhs in a year charged as depreciation.

கவனிக்க: அப்படி 20 yrs, ஒவ்வொரு வருடம் எடுத்து வைத்தால்...இருபதாவது வருட முடியுள் ஒரு பேருந்தின் மொத்த பணமும் திரும்ப கிடைத்து விடும்.... அதாவது போட்ட முதலை அப்படிய எடுத்த விடலாம்..... அந்த இருபது வருடம் கழித்து, அந்த பேருந்தை பழைய இருப்புக்கு பெரிச்சபலம்.. வாங்கினால் கூட அது லாபம் தான்.....

Variable Cost:
Assumption 2 ;
ஒரு பேருந்து ஒரு முறைக்கு (one trip )20 km செல்கிறது என்று வைத்து கொள்ளலாம்.(for an example: saidepet to high court)...அப்படி ஒரு நாளைக்கு 20 முறை செல்லும் என்று வைத்து கொள்ளலாம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டர், இருபது முறை செல்லும் என்றால் மொத்தமாக 400 கிலோமீட்டர் செல்லும்....

ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்து கிலோமீட்டர் கூடுக்கும் என்று வைத்து கொள்ளுவோம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு 400 kms / 5 = 80 liters.
ஒரு வருடதிற்கு 80 liters * 365 days = 29200 liters ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை இல் 70 ரூபாய்... அக மொத்தம் 29200 liters * 70 rs = Rs. 20,44,000 for a year.

Assumption 3: பேருந்தின் மொத்த 55 நபர்கள் பயணம் செய்யலாம்..... (total seats available) எப்பொழுதும் எல்லா இருகைகளும் நிரம்பி விடாது.... என்னவே அறுபது சதவிதம் மக்கள் பயணம் செய்பர்கள் என்று வைத்து கொள்ளலாம்... 55 * (60/100) = 33 passengers in a trip மொத்தமாக ஒரு நாளைக்கு 33 passengers in a trip * 20 trips = 660 passengers
அக மொத்தம்... ஒரு பேருந்தில் ஒரு நாளைக்கு 660 மக்கள் மொத்தமாக 400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள்.... அதாவது மொத்தம் 400 kms * 390 passengers = 1,56,000 passengers km. ஒரு வருஷம் திற்கு 365 days * 1,56,000 passengers km = 5,69,40,000 kms

கவனிக்க : Peek hoursல பேருந்தின் foot board இல் பயணம் செய்யும் நமது நண்பர்களை நான் இதில் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை........குத்து மதிப்பாக அனைத்து பேருந்துகளும் இந்த சராசரி 33 நபர்களுடன் செல்லும் என்பதை சொல்ல முடியாது.... என்னவே தான் சராசரியாக 33 நபர்கள் அணைத்து பேருந்துகளுக்கும் பொதுவாக இருக்கும் என்று எடுத்து கொள்ளுகிறேன்....


Assumption 4:
ஒரு பேருந்திற்காக செலவு செய்யும் மொத்த தொகை ஒரு வருடதிற்கு... driver, conductor salary, maintaining cost, dipo rent, mechanic, formen, manager salary இது எல்லாம் சென்னை இல் இருக்கும் மொத்த பேருந்திற்காக செலவு செய்யும் செலவுகள்...... நாம் ஒரு பேருந்திற்கு ஒரு குத்து மதிப்பாக 20 லட்சம் என்று வைத்து கொள்ளலாம்......

Formula :

Fixed cost + veriable cost
----------------------------------
Passengers Kms


Fixed cost = Depreciation charges(assumption 1) + Maintaing cost (assumption 4)
Variable cost = Petrol Expenses (Assumption 2)
Petrol Cost (Assumption 3)
(5,00,000 + 20,00,000 ) + 20,44,000
--------------------------------------------------------------------- = 0.08 Paise
5,69,40,000

அக சரசரியாக ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா மட்டுமே...... அவர்கள் நூறு சதவித லாபத்தில் இயங்கினால் குட ஒரு கிலோமீட்டர் க்கு 18 பைசா மட்டுமே..... minimum charges for 10 kms is Rs. 1. 80 only.... அனால் நமது அரசாங்கம் minimum ticket fare என்று Rs. 8 வரை வசுளிகிரர்கள்..... இது கிட்ட திட்ட 10 மடங்கு லாபம்.... இப்பவும் அவர்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறேன் என்றால் அவர்கள் முகத்திலே குத்தலாம்.. ஒன்றும் தப்ப இல்லை.....

இந்த கணக்கை நன்றாக தெரிந்தால் தான் லல்லு பிரசாத் யாதவ்.. ஒரு முறை குட ரயில் பயண கட்டணம் குட்டவில்லை... இந்த பொது துறை அமைப்புகளுக்கு சரியாக நிருவாக தலைமை இல்லாதது தான் காரணம் என்று தெரிந்து அவர் கையுள் நிர்வாகம் சென்ற உடன்.... நஷ்டடில் சென்ற railway budget லாபத்திற்கு மாறியது......

இன்றும் வரை BSNL நஷ்டடில் தான் இயங்குகிறது...... அதன் call charges minimum 60 paise per minute.... ஆனால் தனியார் நிறுவனகள்... minimum call charges 0.005 paise per second என்று குடுகிறார்கள்... ஆனால் அவர்கள் லாபடடில் மட்டுமே செல்லுகிறார்கள்... இப்பொழுது சொல்லுங்கள் மக்களே..... இந்த பொது துறை நிறுவனங்களுக்கு நிருவாக திறமை இல்லாத காரணத்தால் பொது மக்கள் நாம் அவஸ்தி படலாமா?????

இவர்களின் பழைய பயண கட்டணம்.... கொண்டு வந்து குறைந்தது 5 ஆண்டுகள் இருக்கும்... அப்பொழுது பெட்ரோல் வில்லை மிகவும் குறையு... அப்பொழுதே அவர்கள் 5 இல் இருந்து 8 மடங்கு லாபத்தில் தான் இயங்கி இருக்கிறார்கள்.... அப்படியும் அவர்கள் நஷ்ட கணக்கு காட்டினால் அவர்களுக்கு சரியான நிறுவாக திறமை இல்லை என்று தான் நாம் ஏற்று கொள்ள வேண்டும்......

அம்மா க்கு சால்ர அடிபவரகள் கொஞ்சம் இங்கே கவனிக்க..... பெட்ரோல் விலை 2009 இல் ஒரு barrel 100 dollars என்று இருந்த பொது தமிழகத்தில் 45 ரூபாய்... இப்பொழுது 70 ரூபாய்.... இது இவர்களது திறமை இல்லாமையே காட்டுகிறது..... இதற்கு எங்கள் வரி பணத்தில் இருந்து கொண்டு எங்களுக்கே அப்பு அடிகிரிங்கள.... இது உங்கலகே நியாம் தானா???
அம்மா நீங்கள் எங்களுக்கு இலவச ஆடு, மாட்டு, குதிரை எல்லாம் குடுக்க வேண்டாம்.... அதற்க்கு பதில் எங்களுக்கு இலவச பயண சீட்டு குடுங்கள்..... எங்களிடம் அநியாமாக இப்படி பணத்தை வசூலித்து எங்களுக்கே அதை திருப்பி தரும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்....


இப்படி புலம்பி திற்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்கள்ளக்க .... தினமும் நீங்கள் பார்க்கும் சாதாரண பொது ஜனம்.... நான் உங்களுள் ஒருவன்............

Thursday, November 10, 2011

சமுக பணியாளர்கள் என்னும் பொம்மைகள்.....

இந்த சமுக பணியாளர்கள் என்பவர்கள் ஆஇதிமுக வின் விளையாட்டு பொம்மைகள் என்று குறுவது சரியாக இருக்கும்.... என் என்றால் அம்மா ஆட்சிக்கு வந்த முன்று முறையும் இவர்களை வேலையை விட்டு நிக்குவதை ஒரு வேலையாகவ செய்து வருகிறார்.... திரும்பவும் கருணாநிதி வந்த உடன் வேளையில் சேர்த்து கொல்வது ஒரு வாடிக்கையாக வே மாறி விட்டது தமிழ் நாட்டில்......



நானும் தெரியாமல் தான் கேட்கிறேன்.... இவர்கள் மீது உங்களுக்கு அப்படி என்னதான் கடுப்பு..... 09.11.11 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சி செய்திகளில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியுள் வந்த ஆஇதிமுக வின் (முன்னால் MLA or MP) மலைச்சாமி பேசும் பொது... கொஞ்சம் குட சுரணையே இல்லாமல் கூறுகிறார்... இவர்கள் அனைவரும் திமுக கொண்டு வரப்பட்ட பணிடங்கள் அதனால் தான் நாங்கள் களைத்தோம் என்று......

ஐயா நான் தெரியாமல் தான் கேட்கிறான்... இவர்கள் திமுக பணிக்கு அமர்த்த பட்டவர்கள் என்ற காரணத்துக தான் பனி நிக்கம் செய்கிறன் என்றால்.. இதற்கு பெயர் என்ன...


அதாவது திமுக தமிழகத்தில் என்ன செய்தலும் அதை எதிர்க்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் செய்யல படுவது போல தானே இருக்கிறது.... நிங்கள் அப்படி செயல்பட்டால் எங்களுக்கு சந்தோசம் தான்... ஆனால் நீங்கள் அதை எப்பொழுது செய்து இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும் பொழுது இதை செய்து இருந்திர்கள் என்றால் நாங்கள் சந்தோஷ பட்டு இருப்போம்.... ஆனால் அப்பொழுது கோட நாட்டில் ஓயாக இருந்து விட்டு இப்பொழுது அவர்கள் செய்த எதோ ஒன்று இரண்டு நல்ல காரியத்தில் முடக்குவது ஒன்றும் நன்றாகக வில்லை....

இது எல்லாம் தேவை இல்லாத செலவு... கஜானா தான் காலி ஆகிறது என்று நிங்கள் கூறினால்.... நான் கேட்கிறேன்.... தமிழகத்தில் இது மட்டும் தான் தேவை இல்லாத பனி இடமா.... MP or MLA அரசிலவாதி அவர்களுக்கு செலவு செய்யும் பணம், அவர்களுக்கு குடுக்கும் சலுகைகள் இவற்றை எல்லாமே என்ன கஜானாவை நிறைவு செய்யும் வலிகளா????


அதன் பிறக்கு அண்ணா நூலகம் உங்களை என்ன செய்தது???? அந்த இடத்தில ஒரு மருத்துவ மனை கட்ட வேண்டும் என்று உங்களிடம் யார் கேட்டார்கள் ??? தமிழகத்தில் மட்டும் அல்ல.... ஆசியாவிலைய மிக பெரிய நூலகம் என்று பெயர் பெற்ற நூலகத்தை இடித்து விட்டு தான் அங்கு மருத்துவ மனை கட்ட வேண்டுமா??? என்ன ஏற்கனவே சென்னையுள் traffic ரொம்ப கம்மியாக இருக்கு என்று நினைகிர்களா??? எல்லாத்தையும் ஓர இடத்தில வைபதர்க்கு.. தாம்பரத்தில் ஒன்று திருவான்மியூர் இல் ஒன்று வியாசர்பாடி, அவடி இல் ஒன்று என்று கட்டினால் அனைவரும் பயன் பெறுவார்கள் அல்லவா??? அணைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்..... அண்ணா பல்கலைகலக்திற்கு பக்கத்தில் தான் நூலகம் தேவை..... அதை விட்டு விட்டு.... அதை இடித்து குழந்தைகள் மருத்துவமனை கட்ட போகிறேன் என்கிர்களே நீங்கள் என்ன ___________?????


அம்மா முதலில் இவற்றை செய்வதை விட்டு வித்து.... பெங்களூர் நீதி மன்றத்தில் ஆஜராகிற வழியை பாருங்கள்.... அங்கு செல்லாமல் இருபதற்கு நீங்கள் சொன்னே காரணக்கள்.... சிறு குழந்தைகள் பள்ளி குடம் செல்லாமல் இருபதற்கு சொல்லமும் கரங்களை விட ரொம்ப தமாசாக இருக்கிறது.. அப்படி என்ன என்ன காரணங்கள் சொன்னார் என்று கேட்கிர்களா???


  1. தமிழகத்தில் தேர்தல் வருகின்றது
  2. முதல்வராக இருகின்றேன்
  3. நீதி மன்றத்தில் புதிதாக வெள்ளை அடிக்க பட்டு உள்ளத்தால், ஒவ்வாமை ஏற்பதும்.
  4. நான் வருவதால் அங்கு 144 தடை உத்திரவு பிறப்பிக்க பட்டு உள்ளத்தால் அங்கு உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளகிரர்கள்
  5. அம்மாக்கு உடம்பு சரி இல்லை
  6. அத்து குட்டிய கான்னும்
என்று சிறு குழந்தைகள் கூட தோற்று விடும் அம்மா கூறும் காரணகளால்..... அம்மா அவர்களே நிங்கள் முதலில் உங்கள் முதுகில் இருக்கும் அழுகை சரி செய்யுங்கள்..... அதன் பிறர்க்கு நூலகத்தை மாற்றுங்கள், புதிய சட்ட மன்றத்தை மாற்றுங்கள்... என்ன மெரினாவை குட மாற்றி விடுங்கள்.... ஆனால் எங்களுது வரி பணத்தில் உங்களுது ஈகோ யுத்தம் நடத்தாதிங்க ........இப்படி புலம்பும்பி கொண்டு இருப்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான் ..........