Tuesday, February 22, 2011

வரபோகும் தேர்தலும், தமிழகதில் அரங்கேற காத்திருக்கும் அதிசியமும்.........

என்ன டா அதிசியம்னு சொல்லுரானே திரும்பவும் பிளையார் பால் குடிக்க போறாரோ... இல்லை கண்ணாடியில் மாதா உருவம் தெரிய போகுதோ என்று நினைக்க வேண்டாம்...... இதற்கு எல்லாம் எப்போதும் மௌவசு உண்டு....... சாமியார்க்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தாலோ அல்லது கல்லா பெட்டியில் காசு குறைந்தாலோ இது போன்ற அதிசியங்கள் நடைபெற்று விடும்....

ஏன் என்றால் ஏமாறுகிறவன் இருக்கும் வரை எமாற்றுவர்களும் இருக்க தான் செய்வார்கள்...... நமது மக்கள் தான் கடவுள் பெயரால் எதை சொன்னாலும் நம்புவர்கள், எதை குடுத்தாலும் அதை பிரசாதமாக எடுத்து கொண்டு...... கடவுள் க்கு காணிக்கை ரூபாயில் குடுத்தவர்கள்.... இப்பொழுது ஆயரதிலும் லட்சதிலும் காணிக்கை குடுகிரங்க.... ஆனால் கஷ்டத்தில் இருக்கும் பிச்சைகாரனுக்கு ஏனோ ஒரு ரூபாய் பிச்சை போட யோசிகிறாக்கள்...... இவர்களை விட கடவுள் கஷ்டத்தில் இருகிரரோ என்னமோ.... யாருக்கு தெரியும் ????

சரி சரி அட்டைய கவனி அட்டையை கவனி.... நா பேச ஆரம்பிச்ச பேசிகிட்டே இருப்பேன்....

ஏன் கண் முன் நடந்த அதிசிய (அசிங்க) சம்பவம்......

  1. இடம்: கிண்டி காவல் நிலையம் அருகில் இருக்கும் பேருந்து நிலையம்.......
    தாம்பரம், போரூர் இல் இருந்து உயர் நிதிமன்றம், தி. நகர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம்..... இயற்கையாகவ மரங்கள் வளர்ந்து பயணிகளுக்கு எப்பொழுதும் நிழல் தரும்....
    ஆனால் இப்பொழுது தேர்தல் வரபோகிறது... என்னவே மக்களுக்கு இப்பொழுது எதாவது செய்தல் தான் வோட்டு வாங்க முடியும், இங்கு தமிழகத்தில் அரசியல்வாதி க்கு.... செலெக்டிவ் அம்னேசிய என்றால் தமிழக மக்களுக்கு short term memory loss ... இந்த 4 1/2 ஆண்டுகளில் மக்களக்கு ஒன்றும் செய்யாமல் இப்பொழுது செய்தால் தான் மக்கள் மனதில் இருக்கும் அதை வைத்து வாக்கு வாங்கி விடலாம்..

    அதனால் கிண்டி பேருந்து நிலையத்தில் இவ்வள்ளவு நாளாக மக்களக்கு இயற்கையாக நிழல் தந்த மரங்களை வெட்டி விட்டு அந்த இடத்தில செயற்கை நிழற் குடை அமைக்கிறார் சென்னை மேயர்....

    அரசாங்கமோ மரங்களை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள், highways இல் ஒரு மரம் இருந்தால் பாதையை மாற்றி அமைகிறார்கள்.... ஆனால் இங்கோ இருக்கும் மரத்தை வெட்டிவிட்டு அங்கு செயற்கை நிழற் குடை அமைகிறார்கள்...... என்ன ஒரு புத்திசாலிதனம்...... இதை நினைகையில் எனக்கு அப்படியே புல் அறிகிறது போங்கள்..............

    இதில் இன்னொரு லாபம்மும் இருக்கிறது இப்படி எதாவது சொல்லி பணம் எவ்ளோ கேட்டாலும் உடனே குடுத்து விடுவார்கள்..... அதில் அவர்கள் எவ்வொலோ ஊழல் செய்தாலும் மேலிடம் கேட்காது..... அவர்களும் அதில் ஒரு பணம் பார்த்து கொள்ளலாம்..... யாரும் கேட்க மாட்டார்கள்..... ஆனால் ஆட்சி மாறினால் அடுத்து வருபவன் கேட்பான்... அதை பிறகு பார்த்து கொள்ளள்ளலாம்,

    அய்யா நீ ஊழல் செய், செய்யாத, ஆனா நல்லா இருக்கிற மரத்தை வேட்டாதிங்க....... சரி வெட்டினது தான் வேட்டிடிங்க..... அங்க செயற்கை நிழற் குடையாது அமைக்க வேண்டியது தானா??? பாதி கட்டி பாதி கட்டாமல் ஆனால் பெயர் பலகை மட்டும் பெரியதாக வைத்து விடுவார்கள்.......

  2. அடுத்த 6 மாதங்களில் சாக போகும் மீனவர்கள் ஹீரோக்கள் அக்கபடுவர்கள், நேற்று அரசயல் கட்சி ஆரம்பித்தவன் முதல் இறந்து போன மீனவன் விட்டிற்கு சென்று நஷ்ட இடு, அரசாங்கத்தில் வேலை, வெகுமானம், போராட்டம், சாலை மறியல் எல்லாம் நடக்கும், ஆனால் 2 மாதங்களுக்கு முன் இறந்தவாங்கு இரங்கல் செய்தி குட சொல்லி இருக்க மாட்டார்கள், ஆனால் இப்பொழுது அது அரசியல்...
  3. ராஜா கைது... ஐயா காங்கிரஸ், என்ன சொல்லவரிங்க நீங்க உத்தமபுத்திரன், லஞ்சம், ஊழல், இல்லாத அரசு திமுக தான் இந்த ஊலல்கு காரணம், உங்களுக்கும் அவர்களுக்கும் இந்த ஊழலில் எந்த வித சம்பதமமும் இல்லை என்று சொல்லுரிங்கிகளா??? போங்க சார் போங்க.. நாங்க உங்களை மாதிரி நிறைய பெர பார்த்து விட்டோம்...........
  4. இந்த 6 மாதங்களுக்கு எந்த மீனவனும் இலங்கை படையால் கொலை செய்ய படமாடான்.... அப்படி கொலை செய்ய பட்டால் அல்லது கைது செய்தால் இங்கு போராட்டம் வெடிக்கும், அதவும் அரசியல் கனவு உள்ள அனைவரும் வருவார்கள், இதிலும் வேடிக்கை என்ன வென்றால் கைது செய்ய பட்டவர்களுக்கா இவர்களே போராட்டம் நடத்தி, இவர்களை இவர்களே கைதும் செய்து கொள்வார்கள்.... அதன் பிறகு இலங்கை அந்த மீனவர்களை விடுதலை செய்யும், ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கொத்து கொத்தாக கொன்று விடுவார்கள்.... ஆனால் அப்பொழுது ஒரு அரசியல் நாயும் வாய் திறக்காது........
    ஏன் என்றால் அவர்களக்கு தேர்தல் முடிந்து விட்டது... இந்த வக்கு இல்லாத வாக்கலர்களால் ஒன்றும் அக போவது இல்லை....
  5. இனி பழைய பாலங்கள், சாலைகள், எல்லாம் சீர் செய்ய படும், மண் சாலை, சிமெண்ட் அல்லது தார் சாலை அக படும்,
    மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கும், தபால் துறை, மின்வாரியம், தண்ணீர் எல்லாம் நேரதுக்கு வந்து சேரும், கிட்டதிட்ட சொல்ல போனால் இன்னும் ஆறு மாதங்களுக்கு தமிழ் நாடு சும்மா சொலிக்கும்......
இது அதிசியங்களின் ஒரு பகுதி தான் ரஜினி ஸ்டைல்-ல சொன்னால் கண்ணா இது வெறும் trailor தமா..... main picture பார்த்தே.............. சும்மா அதிருதில்ல?????

இனிமேல் புதிது புதுதாக புது பாலம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், மேம்பாலம், தண்ணீர் தொட்டி....... இலவச கலர் டிவி.... செல்போன், காப்பிட்டு திட்டம், வீடு கட்டி தரும் திட்டம், இன்னும் கொஞ்சம் விட்டால் விட்டில் இருந்த படிய வோட்டு போடும் முறை என்று எல்லாம் வரும்......

மக்களே விழித்து கொள்ளுங்கள்..... உங்கள் வோட்டு யாருக்கு என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.... உங்கள் வாக்கு ஒரு புதிய தமிழகத்தை உருவாக்கட்டும்.......
திமுக வையும் காங்கிரஸ் ஐயும் தமிழகதில் இருந்து வேரறுப்போம்..............
நான் வேறு யாரும் இல்லை............. உங்களில் ஒருவன் தான்.............

2 comments:

ஆனந்தி.. said...

எங்க ஏரியா விலும் புது புது ரோடு போட்டு இப்ப மின்னுது ..மே வரைக்கும் இன்னும் கவர் பண்ண என்ன என்ன பண்ணுவாங்கனு தெரில..நான் மதுரைங்க:)) எப்புடியும் கரென்சி பேசும் அதிகமா எங்க அண்ணன் அழகிரி ஆட்சியில்...ஹ ஹ...என்னத்தை சொல்ல உங்களில் ஒருவன்...வோட்டு விட பணம் தானே தீர்மானிக்குது..வாக்களர்களை கூட பணம் கொடுத்து வாங்கும் காலம் ஆச்சே இந்த காலம்...:(((

உங்களுள் ஒருவன் said...

இந்த முறை துணித்து கேளுங்கள் ஒரு வோட்டுக்கு 40000 ரூபாய்...... நம்ம பணம்தாங்க spectrum ல அடிச்சது..........

Post a Comment