இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகதிருக்கு முன்று விருது கிடைதிருகிறது...
- நீர் மற்றும் சுகாதாரம்
- பெண்கள் வேலைவாய்ப்பு
- குடிமக்கள் பாதுகாப்பு
முதல் 2 விருது குட ஒத்து கொள்ளலாம்..... என்னென்றால் நீர் மற்றும் சுகாதாரம் அங்கு இங்கு எதோ செய்து அந்த துறை நன்றாக இருக்கலாம்
பெண்கள் வேலைவாய்ப்பு, வோட்டு காக அனைவர்க்கும் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு அமைத்து குடுத்து இருபிர்கள்... இந்த அரசியல் சானகிய தனம் பிற மாநிலடிருக்கு தெரியாமல் இருக்கலாம், அதனால் இந்த விருது உங்கள்கு கிடைதிருக்கலாம்........ அனால் என்ன ஐயா செய்திர்கள் முன்றாவது விருதுக்கு ?????
எந்த முட்டாள் இந்த விருதை தமிழகத்திற்கு குடுத்தான் என்று தெரிய வில்லை..... ஐயா எங்களது மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவதால் கொலை செய்ய பட்டும், அவனது உடைமைகள் கொள்ளை அடிக்க படுகின்றன....
தமிழக குடிமகன் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் எங்கள் மீனவர்கள் தமிழர்களோ இல்லை இந்தியர்களோ இல்லையா ?????? அல்லது அவர்கள் இந்திய குடிமக்கள இல்லையா????
ஐயா எங்களை காப்பற்ற முடிய விட்டால்.... என் ஐயா எங்களுக்கு முதலமைச்சராக இருகிரிக்கள்?????? தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள், எங்கள் பிணத்தின் மிது உங்கள் மானம்கெட்ட அரசியல் எங்களுக்கு வேண்டாம்.....
தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்.... எங்கள் பாடை நங்கள் பார்த்து கொளுகிறோம்......
3 comments:
விருதுகுடுத்து பெரிய ஆள் ஆகிரவங்க தான் கூட போல இருக்கே !!!!
நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்
//ஐயா நான் இங்கு கேட்க விரும்பவது ஒன்று தான்.... உங்கள்கு இந்த விருது வாங்கும் பொது சிரிப்பு வரவில்லியா???? //
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//குடிமக்கள் பாதுகாப்பு //
போங்க சகோ..உங்களுக்கு ஒண்ணுமே புரியலே...அவங்க mean பண்ணியது இது தான்.."குடி" மக்கள் பாதுகாப்பு...:)) டாஸ்மாக் தமிழகத்தில் பக்காவா இருக்கா இல்லையா..then they got d award...:))
Post a Comment